தேர்தல் அதிகாரிக்கு

img

புகார் இல்லாமல் மறுவாக்குப்பதிவா? தேர்தல் அதிகாரிக்கு திருமா கண்டனம்

எந்தவொரு அரசியல் கட்சியும் புகாரோ கோரிக்கையோ முன் வைக்காமல் தன்னிச் சையாக 46 வாக்குச் சாவடிகளில் முறைகேடு நடந்திருக்கிறது எனத் தலைமைத் தேர்தல் அதிகாரி கூறுவது வியப்பளிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.